ஒட்டி இருந்தோம்
ஓராயிரம் இரவுகள்
எட்டி இருந்தோம்
ஈராயிரம் இரவுகள்
கட்டி இருந்தோம்
காலத்தின் மடியில்
கழன்று போவோம்
தாயின் மடியில்
தா ளத்தின் பிடியில்
Post a Comment
No comments:
Post a Comment