'சதம் இல்லை.' யாருமே சதம் இல்லை! என்பார் அம்மா.
பேச்சிலே, அவர் மூச்சிலே,மிக இலகுவாய் வந்து விழும் சலிப்புக் கோர்வை.
உதவி இல்லை! ஒத்தாசை இல்லை! ஓரியாய் வாழும் நிலை !
நலிவுற்ற வாழ்வில் , ஒண்டி குடித்தனம். ஓட்டாண்டியாய்!
கொண்டவன் கொட்டம் அடிக்க , கொழுமதி கண்ணை மறைக்க.
No comments:
Post a Comment