Monday, November 24, 2025

வெட்கமில்லையா நமக்கு?

 Isn't that shameful for us ?

Ayyappa Paniker,  கவிதை 

 மொழியாக்கம்


இரவில் அடுக்களையில்

வைத்திருப்பாய் சிறிதளவு

உணவு


ஒரு வேளை

அக் கள்வன் வந்திருந்தால்

பசியுடன்

உணவு காணாது

சினம் கொள்வான்

கடந்திருப்பான்

களவாடாது


அது நமக்கு வெட்கமில்லையா?

No comments: