Isn't that shameful for us ?
Ayyappa Paniker, கவிதை
மொழியாக்கம்
இரவில் அடுக்களையில்
வைத்திருப்பாய் சிறிதளவு
உணவு
ஒரு வேளை
அக் கள்வன் வந்திருந்தால்
பசியுடன்
உணவு காணாது
சினம் கொள்வான்
கடந்திருப்பான்
களவாடாது
அது நமக்கு வெட்கமில்லையா?
Post a Comment
No comments:
Post a Comment