Friday, December 12, 2025

கோலம்!

 


தண்ணீர்! தண்ணீர்!

தவிக்கும் மக்கள் 

கண்ணீர்!

தாகம் தீர்த்த கிணறு

மேகம் கொண்ட உறவு 

இல்லந் தோறும் வளம் 

நன்னீர் நல்கிய குளம் 

நழுவிப் போன வளம் 

நன்னீர் மையம் 

உப்பு த் தண்ணீர் கலந்தே

உவப்புடன் குடி நீர் என் றே 

குழப்பம் இன்றி கூறும்

கூடுதல் காசும் கேட்கும் 

வரி ஏற்றும் கோடுகள் 

பெற இடமில்லா வரிகள் 

தேகத்தில், தேசத்தில் 

நெறிகள் யாவும் மீறும் 

நேரிய பாதை சாயும் 

நேசம் மாறிய காலம் 

தேசம் மேலவர் 

கோலம் 

No comments: