Friday, October 10, 2025

எவர்க்கும்

 

வகுப்பும் வாதமும்

தொகுப்பு வேதமும்

தொடர் பேதமும்

வளர்ந்தான் இல்லை

வளைந்தான் இல்லை

உணர்ந்தான் இல்லை

உயர்ந்தான் இல்லை

உள் அளவில்

உள் உணர்வில்

சேர்ந்தான் இல்லை

வாழ்ந்தான் இல்லை

பிரிப்பது இயற்கை இல்லை 

சேர்ப்பதே இயற்கை

பிரிப்பது பிளப்பது

ஒழிப்பது உடைப்பது

வெளியில் இல்லை 

ஒளியே எல்லை 

உணர்ந்தால் இல்லை

எவர்க்கும் தொல்லை

No comments: