இங்கிருந்தால் அங்கிருக்கும்
அங்கிருந்தால் இங்கிருக்கும்
எங்கிருந்தாலும்
ஏ க்கம்
கூ டியிருக்கும்
தூக்கம் தொலைந்து
இருக்கும்
துன்பம் சூழ்ந்திருக்கும்
இன்பம் இடையிடையே
மின்னல் போல்
சன்னல் திறக்கும்
இன்னல் இருள் போக்கும்
இயல் வாழ்க்கை
இதுவென காட்டும்.
Post a Comment
No comments:
Post a Comment