பொறுத்துக் கொள்
எதையும்
புரிந்து கொள்
சகித்துக் கொள்
எதையும் சமாளித்து
நில்
சரிந்து விடாதே
சந்தி சிரிக்க விடாதே
வரிந்து கட்டி
வம்பு அளக்காதே
வாங்கி கட்டி
வழிந்து
நிற்காதே
Post a Comment
No comments:
Post a Comment