Sunday, May 19, 2024

ஏங்கிடு....

 அவர் நிலைதான்

 உம் நிலையும்

இவர் நிலையும்

முதுமையில்

கவனிப்பார் அற்ற

தனியனாய் 

இல்லம் பெரிதாயினும்

உள்ளம்  கடுகு அளவே 

தள்ளாடும் பருவம்

தளர்ச்சி அடைந்த உருவம்

பல வேளை பங்கிட்ட நீ

ஒரு வேளை உணவுக்கு 

ஏக்கம்

இமைகள்   வீங்கி

ஏங்கிடும் தூக்கம்


No comments: