Tuesday, February 2, 2010

இஞ்ஞான்றும்!!

வளம் உள்ள இடங்கள்
யாவும் வளர்ச்சி!

வங்கியின் முதல்
வட்டியுடன்!

தங்கி வளர்ந்திடும்!

தமிழரைப் பிரித்திடும்!
தன்னுணர்வைக் கெடுத்திடும்!
தற்சார்பை ஒழித்திடும்!

மாசிலா உலகம் மலர்க எஞ்ஞான்றும்!!
காசிலா உலகம் கழலும் இஞ்ஞான்றும்!!

No comments: