முத்துக்கண்ணு பக்கங்கள்
Tuesday, February 2, 2010
இஞ்ஞான்றும்!!
வளம் உள்ள இடங்கள்
யாவும் வளர்ச்சி!
வங்கியின் முதல்
வட்டியுடன்!
தங்கி வளர்ந்திடும்!
தமிழரைப் பிரித்திடும்!
தன்னுணர்வைக் கெடுத்திடும்!
தற்சார்பை ஒழித்திடும்!
மாசிலா உலகம் மலர்க எஞ்ஞான்றும்!!
காசிலா உலகம் கழலும் இஞ்ஞான்றும்!!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment