பல முனைகள்
கள முனைகள்
கவலை வினைகள்
கலங்கிடும் மனிதம்
எல்லைகள் கடக்கும்
தொல்லைகள் சுமக்கும்
தினசரி படித்தும் புரியவில்லை
திசை வழி ஏதும் வெளிச்சம் இல்லை
உள்ளதைச் சொல்லியும் ஏற்பில்லை
உண்மை என்றும் கற்பதில்லை