தினசரி படித்தும் புரியவில்லை
திசை வழி ஏதும் வெளிச்சம் இல்லை
உள்ளதைச் சொல்லியும் ஏற்பில்லை
உண்மை என்றும் கற்பதில்லை
Post a Comment
No comments:
Post a Comment