முத்துக்கண்ணு பக்கங்கள்
Wednesday, March 7, 2007
'சனநாயகத் தலைமை'
ஈடில்லா வாழ்வு! உழைப்பால் உயர்வு!
ஊரெல்லாம் வளமனை!
வணிகம்! வாகனங்கள்!
அணிவகுப்பு!
ஆனை நுழையும் அந்தப்புரம்!
ஆலய வாயில்!
அரச மரபை நினைவூட்டும்!
'சனநாயகத் தலைமை',
மக்களுக்கு,
இவர்களின்றி வாழ்க்கையேது!
பிழைப்பேது!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment