அடுத்தவன் செயிப்பதில் ஆர்வம்!
ஆராவரம்!
நீ செயிப்பது எப்போ?
நினைவில் கொள் தோழா!
அடுத்தவனுக்கு கை தட்டி,
ஆள் உயர மாலை சாத்தி!
ஆயுளை முடித்துக் கொள்ளாதே!
உன்னை உயர்த்திக்கொள்!
உயரத்தில் நிறுத்திக்கொள்!
உழைப்பில்,
சுயமாக, மரியாதை கொள்!
மக்களின் நிலை சொல்!
மானிடம் வெல்!
No comments:
Post a Comment