முத்துக்கண்ணு பக்கங்கள்
Thursday, March 29, 2007
மலர்கள்..
தூவிய மலர்கள் வாடவில்லை!
கூவிய வாய்கள் ஓயவில்லை!
"குய்யோ", "முறையோ",
"அய்யோ","அப்பா",
"அம்மா",
வாடிய உடலை வாழ்த்தி,
வாசனை செய்து,
வீழ்ந்து கொண்டிருக்கும்.
வீதிகளில் எல்லாம்!
எறும்பு சாரியை,
எண்ண வைக்கும்!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment