முத்துக்கண்ணு பக்கங்கள்
Sunday, March 25, 2007
பேசிடும் மனம்...
பார்வை பேசிடும்.
மொழிப் பிரச்னை இல்லை.
புரிகிறது உள்ளம்.
விரிகிறது,
கால வெளிகளைக் கடந்து.
கண் சிமிட்டும்,
ஒளிப்படமாய் ஒளிருகிறது.
ஓடுகிறது, மனத்திரையில்.
பல பரிமாணத்தில்,
பண்ணிடையாய் பசையுடன்.
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment