முத்துக்கண்ணு பக்கங்கள்
Monday, March 19, 2007
தொடர்பறுப்பர்!
நீர் அணிவார்,
நெடு கோடும் உண்டு,
சமயங்களில்.
"என் கடன் பணி செய்து கிடப்பதே"
முணு முணுப்பார்.
சமய ஆசாரியார் போல்!
சொல்லுக்கும், செயலுக்கும்,
தொடர்பறுப்பார்.
தொல்லுலகில்!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment