முத்துக்கண்ணு பக்கங்கள்
Friday, March 23, 2007
தானம்!
எவருடைய இரத்தமோ?
குருதி அணுக்கள் திரட்சி,
தெம்பளிக்க
இறங்குகிறது.
துளித் துளியாக,
நாடியில்,
ஏற்றம் காண,
பெறுபவர் வாழ்வில்,
மாற்றம் பேண.
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment