முத்துக்கண்ணு பக்கங்கள்
Friday, March 16, 2007
உறக்கம்.
உறங்கிய பொழுதுகளைவிட,
உறங்காத பொழுதுகளே அதிகம்!
இரவுகள் வருவது ஓய்விற்கா!
ஓயாத எண்ணங்களின் விழிப்பிற்கா!
எண்ணங்களுக்கு உறக்கம் இல்லையா!
எண்ணங்கள் சுமக்கும்,
மனிதர்களை சுமக்கும், உறக்கம்!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment