முத்துக்கண்ணு பக்கங்கள்
Monday, March 19, 2007
பைய்யில்....!
இன்றைய வாழ்வே,
உன் கையில்.
என்றாலும்,
சென்ற வாழ்க்கையை,
செரித்திட்ட உணவை,
சீண்டிப்பார்க்கும் உள்ளம்.
நாளைய வாழ்வை,
நாடிப் பார்த்திடும்.
இன்னும்,
"கையிலிருப்பதே மெய்யிலிருப்பது",
"பைய்யிலிருப்பது பொய்யிலிருப்பது"
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment