முத்துக்கண்ணு பக்கங்கள்
Wednesday, March 28, 2007
ஜவகர் மஞ்சி-பீகாரி
கல்யாணக்கடன்,
"நாலு பத்து கிலோ அரிசி"
"மூணு ஒன்பது ஆண்டுகள் உழைப்பு"
கடன் தீரவில்லை!
கொத்தடிமையும் தீரவில்லை!
இன்னும் வேணுமாம்,ஐய்யாயிரம்!
விடுதலைக்கு!
வட்டி,
மாதம் 60 விழுக்காடு,
மட்டுமே!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment