Saturday, April 1, 2023

பிடியாய்

 விரும்பி அழைத் 

தாய் 

வருந்தி நின்றேன் 


அரும்பி மலர்ந்தாய் 

அதிர்ச்சி தந்தாய்


திரும்பிப் பார்த் தாய் 

திடுக்கிட வைத்தாய்


 கிடிக்கி இடுக்கி

கொடுக்கி ன் பிடியாய்


No comments: