வெறி ஆள் கையில்
விருப்பமில்லை
நெறி ஆள் கையில்
நின்றேன்
சரி ஆள் கை கருத்தில்
சறுக்கல் இல்லை
கலைந்த பின்
கலந்தாடல்
கருத்தாடல்
விளைந்த பின்
விதைக்கும்
முயற்சியே
Post a Comment
No comments:
Post a Comment