உணர்ச்சிவய ஊர்வலம்
உள்ளது காணார்
உண்மை உணரார்
உள்ளத்தில் உள்ளதை
அறியோம்
ஊரில் உள்ளதை
அறிவோம்
நேரில் பேச
நெருடும்
மறைவில் மணிக்கணக்கில்
சனநாயக பாடம்
Post a Comment
No comments:
Post a Comment