உன்னை அடித்தால்
அவனுக்கு வலிக்கும்!
நீ அடித்தால்
பிறருக்கு
வலிக்காதா?
அடிபட்ட வன், மிதி பட்டவன்
அடிமையாய்
ஆயிரம் ஆண்டுகளாய்
நிலம் இழந்து , நீர் இழந்து
ஏதிலியாய்
உரிமை வேட்கை
உனக்கு மட்டும்
சொந்தமா?
பூர்வீக குடிகளை
கொன்று குவித்த
மென்று தின்ற
வல்லதிகாரம்
உலகைச் சுற்றி
வலம்
இரத்த வாடையில்
ஆயுதம் தரித்து
எல்லை தாண்டி
கொள்ளிவாய்
சனநாயக
' நரிதாரத்தில் '
No comments:
Post a Comment