முன்னங் கால்
இரண்டு தூக்கி
கங்காரு போல்
இரு கைகள் சேர்த்து
விழிகள்
முன் நிறுத்தி
வால் ஆட்டி,
அசைத்து
விசில் ஒலி
எழுப்பி
விசை ஒலி
மாந்தர்
சிந்திய, சிதறிய
பருக்கைகள்
சேகரித்து
உண்ணும் பிள்ளை
உன்னால் இல்லை
தொல்லை
Post a Comment
No comments:
Post a Comment