மனிதம் இருக்கிறதா?
கேள்வி எழும்
ஒவ்வொரு முறையும்
பிஞ்சுகள்
உதிரும் போது
கந்தக நெடியில்
கால வெளியில்
கரை கடந்து
நுரை பொங்கிடும்
பகை யுணர்ச்சி!
நெருக்கிடும் போராட்டம்
எல்லைச் சிறைகள்
தாண்டி
உலுக்கிடும்
ஆதிக்க சக்திகளை
மார்க்கம் யாவும் நேயமே ?
Post a Comment
No comments:
Post a Comment