Wednesday, June 9, 2010

பேசாதே!

யாரைப் பற்றியும் பேசாதே!
ஊரைப் பற்றியும் பேசாதே!

உன்னைப் பற்றி பேசு!

கெஞ்சும் உன் நெஞ்சைத் தொட்டு
பேசு!

கொஞ்சும் மொழியில்
வஞ்சமின்றி!

No comments: