Friday, November 11, 2022

எவருக்கெ ன்று

 பேசும் போது

பேசட்டும்

பேசாமல் போனாலும் 

போகட்டும்

ஏங்கிடும் மனம் உங்களுக்காக 

அல்ல 

அது அறியும் 

எவருக்கென்று 

No comments: