அன்பெனும் பிடியில்
அகப்படும் மனமே
ஆ சையெனும் வெளியில்
பறந்திடும் குணமே
இன்பம் எனும் முடிவில்
ஈடிலா முனைப்பில்
உழைத்திடும் தினமே
ஊக்கம் இழப்பினும்
எக்கிப் பார்த்திடும்
ஏக்கழுத்து துணிவுடன்
ஐயமின்றி ஆற்றல்
ஒழுகிடும்
ஓகம் சேர்த்திடும்
ஒ ள டதம் துணிவே
அதே கனி வே
பணிவே.
No comments:
Post a Comment