முக்காடு இட்டவர்
தொழுகை
மூண்ட கூட்டம்
முற்றியது
தொற்று
என்பார்
முழு நாளும்
முக்கொம்பு
ஊதி
பரவலின் ஊற்றுக்கண்
படுபாதகம் , பயங் கரம்
வாதம் செய்வார்
Post a Comment
No comments:
Post a Comment