இடை வெளி இல்லை
கவசம் இல்லை
தண்டல் விதிப்பார்
தண்டல் நாயகம்
முச்சந்தி களில்
சிலை வைப்பார்
உத்தர விடுவார்
ஊர் வலம்
தருவார்
கவசம் எங்கே ?
இடைவெளி
எங்கே?
தண்டம்
எவர் விதிப்பார்?
மாளி கை நாயக
மானிட நியாயம்.
Post a Comment
No comments:
Post a Comment