எதற்கோ அச்சம்
என்ன அதில்
மிச்சம்
தொடர்பில்லை
அதற்கும்
இதற்கும்
என்றாலும்
நிற்கும்
என்னவாகும், ஏ தாகும்
என்கின்ற கிறக்கம்
இப்படியே காலம்
சிறக்கும்
Post a Comment
No comments:
Post a Comment