பெருமை பேசுவார்
நாளும்
அருமை ஏசுவார்
சிறுமை உணரா
சிந்தனை மேல்
செல்வார்
நிந்தனை கொள்வார்
நித்தம் சத்தம் செய்வார்
Post a Comment
No comments:
Post a Comment