"ஒன்னு இருந்தா ஒன்னு இல்ல"
அம்மா சொல்லுவாங்க!
எது இருந்தா, எது இல்ல ?
நேற்றி ருந்தா, இன்றில்லை!
இன்றிருந்தா, நாளை இல்லை!
இப்படி இருக்குமா?
மண்ணிருக்கு, மரமில்லை
குளம் இருக்கு நீரில்லை
ஏரி இருக்கு
மாரி இல்லை
வயல் இருக்கு
பயிர் இல்லை
மனிதன் இருக்கு
மனிதம் இல்லை
No comments:
Post a Comment