உன் சுமை
உள் சுமை
முள் சுமை
கல் சுமை கன க்கும்
கன த்துடன் கவனம்
கேட்கும்
காயம் சேர்க்கும்
பின் சுமை
இறக்கி வைக்க
இடமா இல்லை
இயலாதது என்று
எதுவும் இல்லை
சுருக்கி நின்று
வாழும் எல்லை
சுடர் முகம் தந்தால்
விலகாதது இல்லை
Post a Comment
No comments:
Post a Comment