குற்றம் இழைத்தார்
தளை செய்தார்
தண்டனை பெற்றார்
தனிமையில் உள்ளார்
பல் உடைப்பு
ஏன்?
சொல் உடைப்பு
சோர் ந்ததா ?
கல் உடைப்பு
கழன்றதா?
சீர் திருத்த க் கூடமா?
சித்திரவதை மாடமா?
Post a Comment
No comments:
Post a Comment