Thursday, March 9, 2023

செழிப்பாய்

 அடுத்தவன் ,உழைப்பை 

உன தாக்காதே 

கொடுத்தவன்

 பொதுவிற்காய் 

உள்ளது யாவும் 

ஊரு க் காய்

உனக்கோ 

எனக்கோ 

அன்று

உணர்வாய்

உளறல்

விட்டொழிப்பாய் 

உள்ளதில் நில் 

செழிப் பாய் 

No comments: