அடுத்தவன் ,உழைப்பை
உன தாக்காதே
கொடுத்தவன்
பொதுவிற்காய்
உள்ளது யாவும்
ஊரு க் காய்
உனக்கோ
எனக்கோ
அன்று
உணர்வாய்
உளறல்
விட்டொழிப்பாய்
உள்ளதில் நில்
செழிப் பாய்
Post a Comment
No comments:
Post a Comment