சூழலில் விலகி இருக்க
தேடினேன் காரணம்
அடுத்தவர் நலக் குறைவு
உதவுமா?
எண்ணினேன்
எடுத்த அடி
பின் வாங்கினேன்
என் நோய்
ஏற்றினேன்
அமைதி உற்றேன்
தன் நோய் அறிவது
தவம் என்றறிந்தேன்
Post a Comment
No comments:
Post a Comment