கிட்ட இருந்தேன்
தள்ளி நின்றாய்
தனியாய் சென்றாய்
தன்னதிகாரத்தில் நன்றாய்
எட்டினேன்
முட்டி நிற்க ஆசையில்லை
'மட்டிக் கள் ' மனிதர்
மனம் ஒப்பவில்லை
Post a Comment
No comments:
Post a Comment