உன்னை அறியார்
உண்மை புரியார்
தன்னை அறிந்தாரா?
தரவு இல்லை
வரவில் மட்டும் நாட்டம்
மற்றவர் மீது காட்டம்
அச்சத்தில் ஆட்டம்
அரவணைப்பில் கூட்டம்
ஆளுமை என்று ஊட்டம்
Post a Comment
No comments:
Post a Comment