விழுந்தாய் விழுந்தேன்
தடுக்கினாய் தளர்ந்தேன்
சறுக் கினாய் இறுக்கமானே ன்
குளிக்க வைத்தேன்
களிக்க நடந்தேன்
சிறு நடை லயிப்பில்
பிஞ்சு கைப் பிடித்து
பள்ளிக்குச் செல்லும் பாதை
நெடு கில்
பல கதை பேசி
இணையாய்
எம் பாலப் பருவ நினைவுகளில்
கரைந்து
பல பழைய விளையாட்டுகள்
நானும், அவளும்
நாள் தோறும்
மொட்டை மாடிக்கும்
சிறகு முளைத்து
ஓடியாடி காலம்
கழித்தோம்
நினைவில் நிறுத்தி தொலைவில்
சென்றாய்
தேங்கிய நினைவுகள் மனதில்
எம்மைத்தேட
விலகிய வெளி நீண்டு
ஏக்கம் சேர்த்து
தூக்கம் கலைத்து
No comments:
Post a Comment