எ வரை மதித்தான்
உம்மை மதிக்க
எவரையும் மிதித்தான்
விருப்பப்படி
தொட்டால்
தோ ண்டுவான்
விட்டால்
சீண்டுவான்
பட்டால்
வாடுவான்
பட்டாம் பூச்சியாய்
Post a Comment
No comments:
Post a Comment