போர் இல்லாத நாள் உண்டா? நாடு உண்டா?
எனக்கு நானே கேட்டுக் கொள்கிறேன். வணிக வரையறைக்குள் வந்திறங்கிய போர், வளம் கொழிக்கும் பண்டமாக, மனித உயிர்களை கொஞ்சம் கூட மதிப்பு மிக்கதாக கருதாத, பண்டத்திலு ம் பண்டமாக , நுகர்வு பொருளாய் பாவிக்கும்.
சோறு இல்லா நாள் உண்டு
நாடு உண்டு
போர் இல்லா நாள் இல்லை
நாடு இல்லை
சரிவில் பிற வணிகம்
சரியா வணிகம் ஆயுதம்
அடிக்கடி பூசை
காயலாங்கடைச் சரக்கும்
நடை சேரும்
நாசம் கோரும்
உதவி வரிசையில்
உலா வரும்
எல்லைகள் இல்லை
கொள்ளையில்
மனிதம்
செத்து பிழைக்கும்
நொடி தோறும்
நுடங்கி , முடங்கி
No comments:
Post a Comment