நடக்கும் காலத்தில்
ஓடினேன்
ஓடும் காலத்தில்
நடக்கிறேன்
நடந்தேன்
ஓடுகிறேன்
இப்படியா?
அப்படியா?
எப்படி
தெரியவில்லை?
செப்படி
என்றேன்
அவள் யோசித்தாள்!
Post a Comment
No comments:
Post a Comment