நண்பர் ஒருவர், அவருக்கு வேண்டிய மனை வணிகர் குறித்து, " அவன் எல்லாம் அலசிப் பார்த்து, ஆய்ந்து பார்த்து செய்வான் " என்று பெருமைாகச் சொல்லியிருந்தார். அளவற்ற நம்பிக்கை உடையவராக இருந்தார்.
ஆவணத்தில் பிழை உள்ளது என்பதை சுட்டியும் ஏற்க மனம் இல்லை. பிற தரப்பின் கருத்தினை உள் வாங்கிட ஊக்கம் இல்லை.ஒரு அமைப்பின் தலைவராகவும் இருக்கும் அவர் நடுநிலை நோக்கில் நிற்க தடுமாற்றம்.
எது காரணம்?
சொத்து மீ தான பற்றா?
அதிகார ஆளுமையா?
அலசிப் பார்ப்பான்
ஆய்ந்து பார்ப்பான்
நுழைந்து வருவான்
மீண்டு வருவான்
பணத்தை போட்டு
பணத்தை எடுப்பான்
கொடுப்பவரும் எடுப்பார்
கணிசமாக
வாங்கியவர்
கண் வீங்கியவராய்
காலம் கடக்கும்
No comments:
Post a Comment