Friday, May 30, 2008

'பஞ்ச சீலம் '

திபெத்தில் மீறல்!
மீண்டும்!
மாய்த்தனர்!

புத்த பிக்குகள்!
சுய ஆட்சி கோரி
இழந்தனர்!
இன்னுயிரை!

மண்ணுயிர்
மகிமை!
உலக அரங்கில்!

இங்கிருப்போர்
'இச்',' இச்'
அனுதாபம்!
அக்கறை!

குரல் வளை
நெரிக்கும் கொள்கை!
இன வெறி!
காலடியில்!
கவலை இல்லை!

தலைக்கு மேல்!
முரிப்பு தெரிகிறது!

No comments: