பாரதி புதுவை வந்து!
நூறாண்டு!
பெருமை எமக்கு!
வந்தான்! வாழ்ந்தான்!
ஊரில்!
விழா!
வல்லாண்மை கொடுமை!
வல்லூறுகளை!
வாழ்விலும்! தாழ்விலும்!
விழிப்பிலும்! உறக்கத்திலும்!
விசையுடன் எதிர்த்தவன்!
தமிழன் நிலை!
தரணியில் உயர்த்திட!
விடுதலை முழக்கி!
பறையருக்கும்!புலையருக்கும்!
ஆனந்த சுதந்திரம்!
அறிவிப்பு செய்தான்!
ஆண்டவனைத் தேடிஅலையும்
அறிவிலிகாள்!
என்றான்!
தேமதுரத் தமிழ்!
உலகெலாம்!
பரவும்வகை செய்தல்!
சேமமுற!
தெருவல்லாம்!
தமிழ் முழக்கம்!
வாள்வலியும்!
தோள்வலியும்!
போச்சே!
என்றான்!
கானல் நீராக்கிய
கண்ணிய மைந்தர்!
புண்ணிய புதுவையினர்!
இன்னும்
பல நூறாண்டுகள்!
கொண்டாட வேண்டும்!
சாங்கியம் எமக்கு!
No comments:
Post a Comment