Saturday, October 8, 2022

ஓடினாள்

 ஓடினாள் ஓடினாள்

 ஓய்வின்றி

உழைப்பில் கூடினா ள்  

ஒத்தாசை தேடி 

பத்தாசை மூ டி 

ஓய்ந்தாள் 

ஓர் இரவு

ஓய்வின் உதவி நாடி 

சுரம் இழந்த கணம்

திடம் தடம் மாறி

படுக்கைத் துணை யாய் 

மறு நாளும் 

துன்பம்  தொடர .....



No comments: