ஓடினாள் ஓடினாள்
ஓய்வின்றி
உழைப்பில் கூடினா ள்
ஒத்தாசை தேடி
பத்தாசை மூ டி
ஓய்ந்தாள்
ஓர் இரவு
ஓய்வின் உதவி நாடி
சுரம் இழந்த கணம்
திடம் தடம் மாறி
படுக்கைத் துணை யாய்
மறு நாளும்
துன்பம் தொடர .....
Post a Comment
No comments:
Post a Comment