சாக்கடை அள்ளு வார்
பூ க்கடை வாசம் போல்
' சந்தனக் குழம்பென '
சகதியில்
ஆள் உயர புதை குழியில்
ஆரவார இரை ச் சலில்
ஆயுட்கால இழப்பில்
ஆதவன் ஆவேசத்தில்
கையுறை, கால் உறை
யாவும் மெய்யுறை
75ன் ஏ ற்றல் தேசத்தில்
மாற்றம் இலா
மனிதம்
Post a Comment
No comments:
Post a Comment