Saturday, October 8, 2022

களை

 களை எடுத்தேன்

களைப்பாய் 

நீயும் வந்தாய் 

வெறுப்பாய் 

சிலை எடுக்கும் மாந்தர் 

களை எடுத்தால்

விருப்பாய் 

சமூகக் கழனி வளரும் 

செழிப்பாய்

No comments: