களை எடுத்தேன்
களைப்பாய்
நீயும் வந்தாய்
வெறுப்பாய்
சிலை எடுக்கும் மாந்தர்
களை எடுத்தால்
விருப்பாய்
சமூகக் கழனி வளரும்
செழிப்பாய்
Post a Comment
No comments:
Post a Comment